கரிசல் மண்ணின் மகனார்
கி.ராஜநாராயணன்--------------------------------
மறைவு 17.5.2021
--------------------------------
--------------------------------
கரிசல் மண் ஈன்றெடுத்த
இலக்கியக் களஞ்சியமே
சொல்லிலும் நடையிலும்
புதுமை தந்து
எமை ஈர்த்த பெருமகனே
நீ மறையவில்லை
உன் அழகு எழுத்துக்களால்
எம் இதயத்தில் கதைகள் ஆயிரம்
சொல்லிக் கொண்டிருக்கிறாய் தினம் தினம்
அமைதி கொண்டு எங்களையும் ஆள்வீர் பெருமகானே
அஞ்சலி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக